Close Menu
News Axis

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    Saturday, June 14
    Trending
    • “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்
    • காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.
    • உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா
    • என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.
    • அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்கள்.
    •  அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு உயர்வு
    • ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து
    • மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அஜித் குமாருக்கு…
    Facebook X (Twitter) Instagram WhatsApp TikTok
    News AxisNews Axis
    Follow Us
    • முகப்பு
    • அமெரிக்கா
    • சுவிஸ்
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • ஏனையவை
      • ஆரோக்கியம்
      • சினிமா
      • ஜோதிடம்
    News Axis
    Home»அமெரிக்கா»இரவில் தோட்டத்திற்குள் தன்னந்தனியே தவித்த 3 வயது சிறுவன் ட்ரோன் உதவியுடன் மீட்பு
    அமெரிக்கா

    இரவில் தோட்டத்திற்குள் தன்னந்தனியே தவித்த 3 வயது சிறுவன் ட்ரோன் உதவியுடன் மீட்பு

    Admin AdsBy Admin AdsSeptember 7, 2024Updated:September 18, 2024No Comments1 Min Read
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter Telegram WhatsApp Copy Link

    அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர்.

    விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

    வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

    எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவில் குழந்தை இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

    Follow on Facebook Follow on Instagram Follow on YouTube Follow on WhatsApp Follow on Telegram
    Share. Facebook Twitter Telegram WhatsApp Copy Link
    Next Article குற்றவாளியை துரத்திச் சென்ற பொலிசாருக்கு அபராதம்
    Admin Ads

    Related Posts

    ஹெலிகொப்டரும் விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து

    January 30, 2025

     550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு..

    October 4, 2024

     225 கி.மீ. வேகத்தில் அமெரிக்காவை சுழன்றடித்த ஹெலன் சூறாவளி

    September 29, 2024

    இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி..

    September 27, 2024

    டொனால்ட் ட்ரம்பை தாக்க முயன்றதாக பிடிபட்ட நபர் யார்? அரசியல் பின்புலம் என்ன?

    September 18, 2024

    அமெரிக்கா, பிரிட்டனில் புதிய கொரோனா திரிபு – உலகம் முழுவதும் மீண்டும் பேரலையாக மாறுமா?

    September 17, 2024
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • TikTok
    • WhatsApp
    • Twitter
    • Instagram
    Don't Miss

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட…

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025

    என்.பி.எம். ரணதுங்க ராஜினாமா.

    January 31, 2025
    Most Popular

    நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம்!

    October 2, 2024

    சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்ட அதிகரிப்பு

    September 18, 2024

    போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

    October 31, 2024
    Our Picks

    “கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்

    March 11, 2025

    காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள்.

    January 31, 2025

    உடல் மெலிந்து, அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா

    January 31, 2025

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    News Axis
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp TikTok
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
    © 2025 Newsaxistoday.com. Crafted by Akkenum Interactive.

    Type above and press Enter to search. Press Esc to cancel.