Browsing: உலகம்

கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி வைத்தியசாலையில் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை நேற்று இரவு காலமானார்.…

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. Brent,…

ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் போராக மாறி, எண்ணெய், எரிபொருள் விநியோகத்தில் இடையூறு செய்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. Brent,…

பாங்காக்கிற்கு வெளியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 20 குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டின் வடக்கே பள்ளிப்…

துபாயை சேர்ந்தவர் தொழிலதிபர் ஜமால் அல்நடக். கோடீஸ்வரரான இவரது மனைவி சவுதிஅல்நடக் . இங்கிலாந்தில் பிறந்த சவுதி அல்நடக் துபாயில் படித்துக்கொண்டிருந்த போது ஜமால் அல்நடக்கை சந்தித்துள்ளார்.…

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அவர் தனது X கணக்கில் இந்த…

புதிய எக்ஸ்இசி வகை கொரோனா, என்ற வைரஸ் குறித்த 27 நாடுகளில் பரவி வருகிறது என்றும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த…

பிரிட்டனின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆகஸ்ட் மாதத்துக்கான நாட்டின் பணவீக்கம் 2.2% ஆக நிலையானதாக காணப்படுகிறது. விமானக் கட்டணங்களுக்கான விலைகள் உயர்ந்தன, ஆனால் எரிபொருள் விலை குறைவாலும்,…

பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார்.…

XEC என அழைக்கப்படும் புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நோர்வே, லக்சம்பர்க்,…